Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

ஆகஸ்டு 13, 2019 08:51

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்திவரதர் வைபவத்தின்போது காவல் ஆய்வாளரை அவமரியாதையாக பேசியது ஏன் என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி உள்துறை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்